Natural Food இயற்கை உணவு
 சின்ன வெங்காய புலாவ்பாசுமதி அரிசியில் சிறிது எண்ணெய் விட்டு, உதிர், உதிராக வடித்து ஆற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ போட்டு தாளிக்கவும். வெங்காயம், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுப்பை அணைத்து, உப்பும், மிளகுத் தூளும் சேர்க்கவும். வடித்து வைத்துள்ள சாதத்தில் கரம் மேலும்
Sweets பலகாரங்கள்
 15:32சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடித்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் கடாயில் சிறிது நெய் விட்டு தனியாக வறுத்து எடுத்துக்
Kulampu Vakaikal குழம்பு வகைகள்
 15:29வெந்தயத்தை சுத்தம் செய்து, முளை கட்டி வைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் எல்லாவற்றையும் கரைத்து வைக்கவும். கடாயில்
Chettinad Spl செட்டிநாட்டுச் சமையல்
 இறால் மசாலாமிளகாய்ப்பொடி, சீரகம், மஞ்சள்பொடி, கிராம்பு, இலவங்கப்பட்டை, பூண்டு, இஞ்சி மற்றும் மால்ட் வினிகரை 100 மி.லி தண்ணீருடன் சேர்த்துப் பசை போலாக்கவும். எண்ணெயை மைக்லோவேவில் ஒரு நிமிடம் சூடு மேலும்
 மைதாவில் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து பூரிக்குப் பிசைவது போலப் பிசையவும். பிறகு மேலே ரவையைத் தூவி மறுபடி பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, நீளமான பட்டைகளாக வெட்டவும். பாத்திரக் கடைகளில் அலுமினிய கோன்கள் கிடைக்கும்.
அந்த கோன் மேல் மைதா
 பாலை அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும், சர்க்கரை சேர்த்து, மறுபடி காய்ச்சவும். ஆறிய பால் சிறிது எடுத்து, அதில் கார்ன்ஃப்ளார் கலந்து தனியே வைக்கவும். தண்ணீரில் ஜெலட்டினை கரைத்து, அடுப்பில் 2 நிமிடங்கள் வைத்து, அதில் கொதித்துக் கொண்டிருக்கிற பால்,
 முதலில் 2 லிட்டர் பாலை நன்கு வற்றக்கய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்கவும். பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை போட வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறிய
 * முதலில் துளசி விதையை தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். * பாலையும் தண்ணீரையும் கலந்து காய்ச்சி சர்க்கரையை கலந்து ஆறவைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவும். * வேகவைத்த அரிசி நூடுல்ஸை குளிர்ந்த நீரில்
Poriyal Types பொறியல் வகைகள் மேலும்
Soup Types சூப் வகைகள் மேலும்
|
 மீன் துண்டுகளை பக்கவாட்டில் துவாரமிட்டுக் கொள்ளவும். உப்பு தூவி தேய்த்து வைக்கவும் (சுமார் 4 நிமிடங்கள்). அதேசமயம் கடுகு, மஞ்சள், பச்சை மிளகாய்களுடன் கால் கிண்ணம் தேங்காய் பால் விட்டு
 முதலில் வேகவைத்து நான்கு முட்டையை எடுத்து கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, சோம்பு இரண்டையும் போட்டு வதக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு
|