திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மொன்னவேடு கிராமத்தில் ஸ்ரீ இளையாத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக காலை 9 ....
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகரமாக கள்ளழகர் தங்க குதிரையில் பச்சை பட்டு அணிந்து வைகை ஆற்றில் இறங்கினார். வரலாறு காணாத அளவுக்கு மக்கள் வெள்ளம் அலைமோதியது. ....
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை விமரிசையாக நடந்தது. பச்சை பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் ....
மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தேரோட் டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, 4 மாசி வீதிகளிலும் மக்கள் வெள்ளத்தில் ....
சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை மூலம் காலை 6.15 மணிக்கு சப்தகிரி ரயில் மூலம் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அன்றைய தினமே ....
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் ....
திருமலை ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வருடாந்திர வசந்த உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நேற்று காலை கோயிலில் இருந்து ....
மதுரை: மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் இன்று நடந்த திருக்கல்யாணத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி ....
சென்னை, : சென்னை மயிலாப்பூர் பொற்கொடி நாயகி உடனுறை காரணீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ....
மதுராந்தகம், : மேல்மருவத்தூரில் வரும் 25ம் தேதி நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்கின்றனர். ....
ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...
இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...