இளையாத்தம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா

Chitra Pournami festival
12:30
26-4-2013
பதிப்பு நேரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மொன்னவேடு கிராமத்தில் ஸ்ரீ இளையாத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு  சித்ரா பவுர்ணமி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக காலை 9 ....

மேலும்

சித்திரை திருவிழாவில் கோலாகலம் : கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் ; வரலாறு காணாத மக்கள் வெள்ளம்

Chitra festival
10:18
26-4-2013
பதிப்பு நேரம்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகரமாக கள்ளழகர் தங்க குதிரையில் பச்சை பட்டு அணிந்து வைகை ஆற்றில் இறங்கினார். வரலாறு காணாத அளவுக்கு மக்கள் வெள்ளம் அலைமோதியது. ....

மேலும்

மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

Madurai Chithirai festival
14:2
25-4-2013
பதிப்பு நேரம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை விமரிசையாக நடந்தது. பச்சை பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் ....

மேலும்

சம்போ ஹரஹர மகாதேவா கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்

People flood in the Masi streets
10:31
25-4-2013
பதிப்பு நேரம்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தேரோட் டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, 4 மாசி வீதிகளிலும் மக்கள் வெள்ளத்தில் ....

மேலும்

திருப்பதி தரிசனம்

Thirupathi worship
10:29
25-4-2013
பதிப்பு நேரம்

சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை மூலம் காலை 6.15 மணிக்கு சப்தகிரி ரயில் மூலம் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அன்றைய தினமே ....

மேலும்

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : இன்று தேரோட்டம்

Meenatchi festival in Madurai
10:44
24-4-2013
பதிப்பு நேரம்

மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் ....

மேலும்

ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவம் : கோலாகல தொடக்கம்

3-day spring festival in the Elumalaiyan temple
10:43
24-4-2013
பதிப்பு நேரம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வருடாந்திர வசந்த உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நேற்று காலை கோயிலில் இருந்து ....

மேலும்

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்

Meenachi thirukalyanam festival in Madurai
11:57
23-4-2013
பதிப்பு நேரம்

மதுரை: மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் இன்று நடந்த திருக்கல்யாணத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி ....

மேலும்

காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்

 In thousands of devotees gathered in the temple festivity karanisvarar terottam
10:1
23-4-2013
பதிப்பு நேரம்

சென்னை, : சென்னை மயிலாப்பூர் பொற்கொடி நாயகி உடனுறை காரணீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம்  நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ....

மேலும்

மேல்மருவத்தூரில் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா வேள்வி பூஜைக்காக 1008 யாக குண்டம்

Chitra Pournami on September 25, 1008 in Melmaruvathur for prayer and Kunda vilavelvi
14:28
22-4-2013
பதிப்பு நேரம்

மதுராந்தகம், : மேல்மருவத்தூரில் வரும் 25ம் தேதி நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்கின்றனர்.  ....

மேலும்
First   Prev 1 2 34 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26  Next   Last 

செய்திகள்

Advertisement

மகளிர்

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran