ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் ஸ்ரீலோகாம்பிகா சமேத ஸ்ரீபரதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் ....
புவனகிரி: பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெற்றது. திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டி விடிய, விடிய ஆடிப்பாடினார்கள். கடலூர் ....
ஷிர்டி: ஷிர்டி சாய்பாபா கோயிலில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1,441 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஷிர்டியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயிலுக்கு 5 ....
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் விஐபி பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்கள், கட்டாயமாக கலாசார உடையை அணிந்து வரவேண்டும் என தேவஸ்தானம் ....
சென்னை: கீழ்க்கட்டளை பெரிய தெருவில் நம் பெரியோர்களால் சதா நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டாடப்பட்டு, பூஜித்து வந்த ஸ்ரீமந் நாராயணனுக்கு நம் பஜனை மடத்தின் அருகிலேயே ....
புதுடெல்லி: புதுடெல்லி, சுயாலா காலனி சி பிளாக் பகுதியில் முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த 37 ஆண்டுகளாக மே மாதத்தில் திருவிழா நடந்து வருகிறது. ....
சென்னை: வண்டலூர் அருகேயுள்ள ரத்தினமங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் சன்னதியில் இன்று வியாழன் மற்றும் அமாவாசையை முன்னிட்டு காலை 6 மணிக்கு குருவின் அதிபதி பிரம்மாவின் ....
திருத்தணி: நாபளூர் அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு அகத்தீஸ்வரர் சமேத காமாட்சியம்மாள் மற்றும் வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகளை ....
‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன் சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...
டியர் மேடம், வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...