இங்கே, கோயம்புத்தூரில் எனது குடியிருப்பு வாசலில் ஒரு பெண்மணி. தினமும் நான் கிளம்பும் சமயம்தான் தனது வியாபாரத்தைத் துவங்குவாள். ஒரு மரபெஞ்ச்தான் அவள் கடை. வேப்ப மர ....
நான் இந்த பௌதீக உடலுடன் ஷீரடியில் மட்டுமே இருக்கிறேன் என்கிற எண்ணத்தை விட்டுவிடுங்கள். நான் எங்கும் வியாபித்திருக்கிறேன். என் வருகைக்கு எல்லைகள் இருக்க முடியாது. ....
மனிதன் மண்ணிலிருந்து பிறக்கிறான். கொஞ்சம் பணபலம் சேர்ந்ததும், மண்ணை எட்டி உதைக்கிறான். கடைசியில் அவன் மண்ணாகிறான். அப்போதுதான் அவன் உண்மையை உணர்கிறான்.
மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாபெரும் வீரன். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று வரலாறு இவனைப் புகழ்ந்துரைக்கிறது. சோழர் ஆதிக்கத்திலிருந்து மதுரையை மீட்ட பெரும் ....
திருமாலை நோக்கி பாமாலை பாடிய ஆண்டாளுக்குப் பிறகு தொண்டரடிப் பொடியாழ்வாரின் வைபவத்தில் திளைக்கலாம். இருவருமே கையில் பூமா லையும் பாமாலையும் சூட்டி நெஞ்சத்தினால் ....
ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...
இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...