தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். தேவி வழிபாட்டின், பண்டி கைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் ....
காவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் மூன்றடி மண்ணைத் தர சம்மதித்தவுடன், திரு விக்ரமனாக, உலகளந்த பெருமாளாக ....
இப்போதெல்லாம் கதைகளிலும் வீட்டிலுள்ள வயது முதிர்ந்த பெண்மணிகளின் ‘அந்த கால’ ஏக்கப் பேச்சிலும் மட்டுமே வளையல்கள் நினைவுபடுத் தப்படுகின்றன. சில வீடுகளில் மட்டும் ....
உளிச் சத்தம் கேட்கும் இடத்தில் ஏதோ சிலை உருவாகிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம். பொதுவாகவே அந்தச் சிலை ஏதேனும் கடவுள் வடிவமாக இருக்கலாம் என்றே நாம் ஊகிப்போம். ஆனால், ....
தசமகாவித்யா தேவியரில் எட்டாவது தேவியாக பிரகாசிப்பவள், பகளாமுகீ. முன்பொரு சமயம் திருதயுகத் தொடக்கத்தில் மகா பிரளயம் ஏற்பட்டது. நான்கு புறங்களிலும் கடல் பொங்கியது. ....
ஒவ்வொரு மனிதனும் குரு மூலமாக உபதேசம் பெற்று, இறைவனின் அருள்பெற வேண்டுமென்று வேதங்கள் கூறுகின்றன. அவ்வாறு உபதேசம் பெற இயலாதவர்கள், Ôசாம்பவி தீஷைÕ என்று சொல்லக்கூடிய ....
புண்ணிய நீர் நிலைகளில் ஸ்நானம் செய்து தானங்களைச் செய்வதற்கு விசேஷ மாதங்களாக மாசி, ஐப்பசி, கார்த்திகை, வைகாசியைச் சொல்வார்கள். அதில் மாசி மாதத்தில் சொல்லப்படும் ....
பாரத ஞானபூமியின் இரு பெரும் அடையாளங்களாக நமது இரண்டு இதிகாசங்களான ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பெருமிதத்துடன் கூறிக்கொள்ளலாம். தனி மனித ஒழுக்கம் தொடங்கி, ....
கும்பமேளா. பாரதக் குடும்பத்தின் புனிதத் திருவிழா. சந்நியாசிகளின் தீபாவளி. பாரதத்தின் முகாந்திரம் சாதுக்கள்தான் என உலகிற்கு அறிவிக்கும் நிகழ்வு. என்ன கொண்டு ....
ஜப்பானில் போகி தினத்தன்று பழைய பொருட்களை ஓரிடத்தில் குவித்து எரித்து, மறுநாள் அறுவடை விழாவாகக் கொண்டாடுகின்றனர். நாம், ‘‘பொங் கலோ பொங்கல்’’ எனக் கூவுவது போல் ....
ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...
இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...