திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல ....
புவனகிரி: விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் அண்மையில் திருவிழா நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து அரவாணிகள் கலந்து ....
கிண்டி - சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குதிரை பந்தயத்திற்கு பிரசித்தி பெற்ற ஊர். வெற்றிக் கோட்டை நோக்கி அம்பென புறப்படும் குதிரை களின் பாய்ச்சலுக்கு ....
திருவனந்தபுரம், : வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (14ம் தேதி) திறக்கப்படுகிறது. நாளை மாலை 5.30 மணியளவில் சபரிமலை தந்திரி கண்டரர் ராஜுவரர் ....
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் காலை, பிற்பகல், இரவு என 3 வேளை நெய்வேத்தியம் செய்யும் திட்டம் அரசர் காலம் முதல் நடந்து வந்தது. பக்தர்கள் வருகை ....
‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’ என்பது பழமொழி. கோயில்களில் நடக்கும் நந்தி கல்யாண வைபவத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அந்தப் பேறு உடனே கிட்டுகிறது. ....
பல அரிய வகை மரங்கள், பூச்செடிகள் அடங்கிய ஒரு வனாந்திரத்திற்குள்ளோ, பூங்காவுக்குள்ளோ நுழைந்த உணர்வை தருகிறது நுங்கம்பாக்கம், மேல்பாடி முத்து தெருவில் அமைந்துள்ள ....
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ளது, பாரியூர் அமரபணீஸ்வரர் ஆலயம். ஐந்து கலசங்கள் கொண்ட ராஜகோபுரத்தின் வழியாகத் திருக்கோயிலின் வெளிப் பிராகாரத்தில் ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...