ஒரு குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். குரு சீடர்களுக்கு நற்போதனைகள் செய்வதுடன் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களும் கூறுவார். ஒரு நாள், சீடர்களில் ஒருவன், ....
இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமியை பந்தாக்கி பாதாள லோகத்திற்கு எடுத்து சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி பூமாதேவி மகாவிஷ்ணுவிடம் வேண்டினாள். அவரும் ....
செயல் இருந்தால் விளைவு இருக்கும். சுவர் மீது எறிந்த பந்து மீண்டும் நம்மிடத்தேதான் வரும். மாயமாகிப் போகாது. எறியப்பட்ட வேகத்திற்கு தகுந்தாற்போல திரும்ப வந்தே ....
சித்திரை என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உள்ளது. ஒரு பொருள், சோதிடத்தில் பதிநான்காம் நட்சத்திரமாகக் கொள்ளப்படுகிறது. அடுத்தது, தமிழாண்டின் மாதமாக அமைந்துள்ளது. ....
தசரதன் தன் மனைவி கைகேயிக்கு தந்த வரத்தால் ராமன் தன் மனைவி சீதை மற்றும் இலக்குவனுடன் காட்டிற்குப் போனான். ஆரண்ய வாசத்தில் ‘பர்ணசாலை’ என்னும் குடில் அமைத்து ....
தலைப்பு நிமிர்ந்து உட்கார வைக்கிறதல்லவா? ‘லிவிங் ஸ்மைல்’ வித்யாவின் வாழ்க்கையும் அப்படித்தான் நமக்கு ஊக்கம் தருவதாக அமைந்திருக்கிறது. ரத்தமும் சதையுமான அவரது வாழ்க்கை, வலியும் ரணமும் ...
ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...