சிவனருள் பொழியும் பெருமாள்!

2017-04-21@ 09:43:02

திருப்பாற்கடல் தலத்தில் பெருமாளின் கிடந்த, நின்ற கோலங்களை ஒரு சேர தரிசிக்கலாம். மூலவரின் சிலை, அத்திமரத்தால் செய்யப்பட்டது. 9 அடி நீளம், 3 அடி உயரம் கொண்ட ஆதிசேஷன் மேல், தலைக்கு நெல் அளக்கும் மரக்காலை அணையாக கொண்டு அனந்த சயனகோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள். பெருமாளின் திருமுடியருகே திருமகளும், திருவடி அருகே பூதேவியும் வீற்றிருக்கின்றனர். நாபிக் கமலத்திலிருந்து தோன்றும் தாமரை மீது பிரம்மா அமர்ந்திருக்கிறார்.
புண்டரீக மகரிஷி பெருமாளை தரிசனம் செய்ய, இக்கோயிலுக்கு வந்தார். ஆனால் அங்கு தூசேஸ்வரர் என்ற ஈசனின் வடிவைக் கண்டார். பெருமாள் ஆலயத்தில் சிவனா என்று வியந்து, குழம்பினார். உடனே திருமால் அவர்முன் தோன்றி லிங்கத்தின் மேல் நின்றகோலத்தில் காட்சியளித்தார்! சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்தில் இருந்து தெற்காக பிரியும் சாலையில் 3 கி.மீ தூரம் சென்று திருப்பாற்கடலை அடையலாம்.
மேலும் செய்திகள்
திருமண வரமருளும் கல்யாண சுந்தரேஸ்வரர்
சமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருவிழா
சாய்நாதர் தெய்வீக அவதாரம் : அவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார்
அள்ளித் தரும் அட்சய திரிதியை
‘தாயே... மாரியம்மா’ கோஷம் விண்ணதிர : சமயபுரத்தில் தேரோட்டம் கோலாகலம்
குழந்தை வரம் அருளும் நார்த்தாமலை முத்து மாரியம்மன்
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
வாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்
01:40
திருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு
21:52
ஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு
21:44
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு
21:31
காவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்
20:55
புதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை
20:48