16:03:43  /   2012-01-28

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா அணி பின்னடைவு

துபாய்: அந்நிய மண்ணில் தொடர்ந்து 8 தோல்விகள், ரன்குவிக்க முடியாமல் தவிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் என பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ள இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. எந்த வேகத்தில் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்ததோ, அதே வேகத்தில் ...மேலும்

மணிப்பூர்: மணிப்பூர் மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியபோதே வாக்குச்சாவடிகளில்


சென்னை: மக்களின் குறைகளை தீர்க்க மக்கள் தொடர்பு மையம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக


சென்னை : சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையிலுள்ள மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். ஆணையர் டேவிதார் முன்னிலை


டவோஸ் : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக உலக பொருளாதார மாநாட்டில் இந்திய


சென்னை : பணி நியமன தேர்வு முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 200 அரசு நர்சிங் மாணவிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதிய பிறகு


தொழில்நுட்பம்

28

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தயிர்
விவாதம்
பலம்
செல்வாக்கு
பகை
நலன்
வெற்றி
சாதிப்பீர்கள்
கவுரவம்
வெற்றி
திடீர்
நிம்மதி

பஞ்சாங்கம்

28.1.2012-, கர வருடம், தை மாதம் 14ம் நாள், சனிக்கிழமை

வளர்பிறை. பஞ்சமி திதி மாலை மணி 4.19 வரை; பிறகு சஷ்டி திதி. சித்தயோகமுடைய மேல்நோக்குள்ள உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 9.56 வரை; பிறகு மரணயோகமுடைய சமநோக்குள்ள ரேவதி நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள நாள்.

குளிகை

: 6:00 - 7:30

சூலம்

: கிழக்கு

பரிகாரம்

: தயிர்.

பொது

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத, அன்ன வாகன உலா.
திருநள்ளார் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.


19

Thursday

பொது

அன்னா ஹசாரே போராட்டம் குறித்து உங்கள் கருத்து?

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்!
போராட்டம் நடத்தியும் பலனில்லை!
போராட்டத்தில் இன்னும் வலிமை தேவை!
விளம்பரத்துக்காக நடத்தப்படும் போராட்டம்!

முடிவு

செய்திகள்

சுற்றுலா

திருநெல்வேலி

வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி.

1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும் பொன்னையாறும்

ஓடுகின்றன .வேலூர் மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் மேலும்

நிகழ்படம்

புயல் நிவாரண நிதிக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் உதவி

புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில்

.....................

கைதியின் வாழ்க்கை கதை

ஏ.வி ஸ்கிரீன்ஸ் சார்பில் எக்ஸ்.பி.ராஜன் தயாரிக்கும் படம், ‘சூரிய

.....................

நண்பன்

விமர்சனம்

ஷங்கரின் பிரமாண்டத்தில் ‘நண்பனா’கியிருக்கிறது, இந்தி ‘3 இடியட்ஸ்’. வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தை சுமக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் என்ஜினீயரிங் சேரும் ஜீவா, போட்டாகிராபியில் ஆர்வம் இருந்தும், அப்பாவின் வற்புறுத்தலால் படிக்கும் ஸ்ரீகாந்த், எந்த கமிட்மென்டும் இல்லாமல் தனக்குப் பிடித்தமான என்ஜினீயரிங்கை ஜாலியாக படிக்க வந்திருக்கும் கோடீஸ்வர இளைஞன் விஜய். மூவருமே நண்பர்களாகிறார்கள்.

சீனியர்களின் ராக்கிங்கை எதிர்கொள்வதிலிருந்து, டெரர் பிரின்சிபல் சத்யராஜின் டார்ச்சர்களை சமாளிப்பது வரை விஜய்யின் அணுகுமுறைகள் வித்தியாசமானவை. விஜய், ஜீவாவின் படிப்பு பயம் போக்கி வேலைக்குச் செல்ல காரணமாகிறார். ஸ்ரீகாந்தின் தந்தை மனதை மாற்றி அவருக்கு பிடித்த போட்டோகிராபி கற்க வைக்கிறார். எப்போதும் காசை பார்க்கும் மாப்பிள்ளையிடமிருந்து இலியானாவைக் காப்பாற்றுகிறார். மாணவர்களை மட்டம் தட்டும் கல்லூரி முதல்வர் சத்யராஜை திருத்துகிறார். இப்படி பலருக்கும் சர்வரோக நிவாரணியாக

மேலும்

பொறுப்பில்லாத காதல்

பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றும் கல்லூரி மாணவன் பாரிக்கு நாயகியை கண்டதும் காதல் பிறக்கிறது. மகன் மீது அளவில்லாத பாசம் வைத்துள்ள தந்தை தன் மகள் காதலுக்கு எதிர்த்து நிற்கிறாரா, இல்லையா என்பதுதான் தனிஷா இண்டர்நேஷனல் சார்பில் முத்து தயாரிக்கும் ‘பாரி’ படத்தின் கதை. இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் அனைவரும் புதுமுகங்கள்.

நாயகனாக புதுமுகம் ராகுல் நடித்துள்ளார். நாயகியாக புதுமுகம் மீனா நடித்துள்ளார்.

யதார்த்தமான கதையம்சம் கொண்ட


தள்ளிப்போகும் திருமணம்.. காத்திருக்கும் காதலர்கள்

நயன்தாரா, சினேகா மீண்டும் நடிக்க முடிவு செய்திருப்பதால் அவர்களது

.....................

நான் யாரையும் காதலிக்கவில்லை-இலியானா

ஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்

.....................


Copyright 2011 all rights reserved to Kal Publications
Design, Developement and Maintaince by Web team - dotcom@dinakaran.com.