15:26:00  /   2012-02-04

சிதம்பரத்தின் மீதான மனு தள்ளுபடி

புதுடெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த மனுவை டெல்லி சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ப.சிதம்பரத்ததை குற்றவாளியாக கருதி, அவரை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என ...மேலும்

அனந்தபூர்: ஆந்திராவில் நெசவாளர்களின் பிரச்னைகளுக்காக ஜெகன்மோகன் ரெட்டி, வரும் 12, 13ம் தேதிகளில் உண்ணாவிரதம் இருக்கிறார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் கடப்பா


தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.


தொழில்நுட்பம்

4

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
யோகம்
தடைகள்
கோபம்
செலவு
நட்பு
மேன்மை
அமைதி
சகிப்பு
செய்தி
நிம்மதி
தடை
கடமை

பஞ்சாங்கம்

4.2.2012, கர வருடம், தை மாதம் 21ம் நாள்,

சனிக்கிழமை, வளர்பிறை. துவாதசி திதி மறுநாள் அதிகாலை மணி 4.17 வரை, பிறகு திரயோதசி திதி. சமநோக்குள்ள மிருகசீர்ஷம் நட்சத்திரம் காலை மணி 11.35 வரை, பிறகு மேல்நோக்குள்ள திருவாதிரை நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள்.

குளிகை

: 6:00 - 7:30

சூலம்

: கிழக்கு

பரிகாரம்

: தயிர்.

பொது

காஞ்சி உலகளந்த பெருமாள் ரதம். மதுரை மீனாட்சி சொக்கர் எடுப்புத்தேர் சப்தாவர்ணம்.


03

Friday

பொது

சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு யார் காரணம்?

ஜெயலலிதா
ஜெயலலிதா
இரண்டு பேரும் தான்
கருத்து சொல்ல விரும்பவில்லை

முடிவு

செய்திகள்

சுற்றுலா

திருநெல்வேலி

வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி.

1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும் பொன்னையாறும்

ஓடுகின்றன .வேலூர் மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் மேலும்

புதுமுக நடிகை வெளியேறிய படத்தில் புகுந்தார் ஸ்ரேயா

புதுமுக நடிகை வெளியேறிய படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. சமீபகாலமாக

.....................

நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது

நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில்

.....................

கொள்ளைக்காரன்

விமர்சனம்

வேலைக்குச் செல்லாமல், சின்னச்சின்ன திருட்டுகளைச் செய்து வாழ்க்கை நடத்துபவர் விதார்த். உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் அக்கா, மனவளர்ச்சி குன்றிய தங்கை ஆகியோரைப் பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் திருட்டு மைனராக வலம் வருகிறார். அவருக்கும், பக்கத்து ஊர் கரும்பு இன்ஸ்பெக்டர் மகள் சஞ்சிதா ஷெட்டிக்கும் காதல் மலர்கிறது. காதலன், சரியான களவாணிப்பயல் என்று தெரிந்ததும் விலகி ஓடுகிறார். இதையறிந்த விதார்த், தன் காதலுக்காக திருட்டுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, நல்லவனாக மாறி வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கிறார்.

அந்த ஊரின் பெரிய பண்ணை, ரவிசங்கர். ஊரே பயப்படும் அவரைப் பார்த்து பயப்படாத ஒரே நபர், விதார்த் மட்டும்தான். ரவிசங்கருக்கு தான் நிர்வகிக்கும் கோயிலை அரசு எடுத்துக் கொள்ளப்போவது தெரிந்ததும், சாமியின் நகைகளைத் திருடி தன் வீட்டில் வைத்துக்கொண்டு, ஏற்கனவே ஊர்க்காரர்கள் மத்தியில் திருடனாக அறியப்பட்ட விதார்த் மீது திருட்டுப்பழி சுமத்துகிறார். அதிலிருந்து

மேலும்

பொறுப்பில்லாத காதல்

பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றும் கல்லூரி மாணவன் பாரிக்கு நாயகியை கண்டதும் காதல் பிறக்கிறது. மகன் மீது அளவில்லாத பாசம் வைத்துள்ள தந்தை தன் மகள் காதலுக்கு எதிர்த்து நிற்கிறாரா, இல்லையா என்பதுதான் தனிஷா இண்டர்நேஷனல் சார்பில் முத்து தயாரிக்கும் ‘பாரி’ படத்தின் கதை. இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் அனைவரும் புதுமுகங்கள்.

நாயகனாக புதுமுகம் ராகுல் நடித்துள்ளார். நாயகியாக புதுமுகம் மீனா நடித்துள்ளார்.

யதார்த்தமான கதையம்சம் கொண்ட


தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 1.5 கோடி

சினிமாவுக்கு ‘குட்பை’ சொன்ன நயன்தாரா, திடீரென தெலுங்கு படம் ஒன்றில்

.....................

தள்ளிப்போகும் திருமணம்.. காத்திருக்கும் காதலர்கள்

நயன்தாரா, சினேகா மீண்டும் நடிக்க முடிவு செய்திருப்பதால் அவர்களது

.....................


Copyright 2011 all rights reserved to Kal Publications
Design, Developement and Maintaince by Web team - dotcom@dinakaran.com.